மட்டக்களப்பில் சட்டவிரோதமான மாடு கடத்தல்
Loading… மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில், அனுமதிப்பத்திரம் இன்றி, சட்டதிட்டங்களை மீறி மாடுகளை ஏற்றிச் சென்றதால் மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் சாரதி ஒருவரையும் பொலிஸார் நேற்று முற்பகல் கைதுசெய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், மாடுகளை கொண்டுச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் இன்றி, சிறயதொரு வாகனத்தில் பயனபடுத்தி ஆறு மாடுகளை உணவின்றி மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கி கொண்டுச் சென்றதால் குறித்த சம்பவத்தின்போது ஆறு மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற சிறிய பட்டா ரக … Continue reading மட்டக்களப்பில் சட்டவிரோதமான மாடு கடத்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed